tag:blogger.com,1999:blog-7965243295037526323.post7301408377799743846..comments2023-10-29T15:29:15.418+04:00Comments on நிலா மலர்கள்: நட்பு என்பது.Rajakamalhttp://www.blogger.com/profile/11543028686673713195noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7965243295037526323.post-75162870758253326042010-04-14T13:13:40.542+04:002010-04-14T13:13:40.542+04:00தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்...தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்<br /><br />இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.<br /><br />அன்புடன்<br />www.bogy.inwww.bogy.inhttps://www.blogger.com/profile/09074379103041311044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7965243295037526323.post-23276454788137255822010-04-07T06:24:12.949+04:002010-04-07T06:24:12.949+04:00ராஜ்
என்னாச்சு? புதிதாக எதுவும் பதிவிடாமல் இருக்க...ராஜ்<br /><br />என்னாச்சு? புதிதாக எதுவும் பதிவிடாமல் இருக்கின்றீர்கள்.<br /><br />காத்திருக்கிறோம் தோழா.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7965243295037526323.post-57627270760775313752010-01-29T12:28:55.633+04:002010-01-29T12:28:55.633+04:00நட்பு மிக புனிதமானது நாம்கையாலும் முறையில்..
மிக ...நட்பு மிக புனிதமானது நாம்கையாலும் முறையில்..<br /><br />மிக அழகான நுண்ணிய விளக்கங்கள்<br />மிகநன்று<br /><br />நேரம்கிடைக்கும்போது இதையும் பாருங்கள்..<br /><br />http://fmalikka.blogspot.comஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7965243295037526323.post-20326184744075088022009-12-01T15:42:55.370+04:002009-12-01T15:42:55.370+04:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சத்ரியன்- எழுத்துப...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சத்ரியன்- எழுத்துப் பிழையை சுட்டி காட்டியதற்கு நன்றி அலுவலக நேரத்தில் அவசரமாக டைப் செய்வதால் வருகிறது.Rajakamalhttps://www.blogger.com/profile/11543028686673713195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7965243295037526323.post-73393430628007388062009-12-01T15:00:23.149+04:002009-12-01T15:00:23.149+04:00//எதரிப்பார்ப்பின்மை,// = எதிர்ப்பார்ப்பின்மை
ராஜ...//எதரிப்பார்ப்பின்மை,// = எதிர்ப்பார்ப்பின்மை<br /><br />ராஜ்கமல்,<br /><br />எழுத்துப்பிழை என நினைக்கிறேன். திருத்தி விடுங்கள்.(இன்னும் கூட இருக்கிறது)சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7965243295037526323.post-54634995690363100462009-12-01T14:58:24.286+04:002009-12-01T14:58:24.286+04:00//நாம் வேறு வேறு புதிய டிராக்கில் பயணித்துக் கொண்ட...//நாம் வேறு வேறு புதிய டிராக்கில் பயணித்துக் கொண்டே தான் இருப்போம் இது வாழ்க்கையின் இறுதி வரைத் தொடரும் ஒரு உறவு இந்த உறவு.//<br /><br />ராஜ்கமல்,<br /><br /> நட்பை நட்பாகவேச் சுட்டியிருப்பது அருமை.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7965243295037526323.post-78615369195431654442009-11-21T20:37:09.940+04:002009-11-21T20:37:09.940+04:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
syedவருகைக்கும் கருத்துக்கும் நன்றி<br />syedRajakamalhttps://www.blogger.com/profile/11543028686673713195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7965243295037526323.post-16322195377982340672009-11-21T18:19:44.150+04:002009-11-21T18:19:44.150+04:00நட்பு ஒரு அலாதியான ஒரு அதி அற்புதமான உணர்வுப் பூர்...நட்பு ஒரு அலாதியான ஒரு அதி அற்புதமான உணர்வுப் பூர்வமான ஒன்று, நட்பின் முதல் தகுதியே எதரிப்பார்ப்பின்மை, அது ஒரு அலாதியான சுகம், <br /><br />Very Very Good!<br /><br />Natpudan...<br />Trichy Syedமலர்வனம்https://www.blogger.com/profile/05116604281066328123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7965243295037526323.post-89968599117970116142009-11-21T17:22:39.846+04:002009-11-21T17:22:39.846+04:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ismathவருகைக்கும் கருத்துக்கும் நன்றி<br />ismathRajakamalhttps://www.blogger.com/profile/11543028686673713195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7965243295037526323.post-91591430839187169852009-11-21T17:00:32.839+04:002009-11-21T17:00:32.839+04:00//சில நேரங்களில் சில ஆயிரங்களுக்கும் சில லட்சங்களு...//சில நேரங்களில் சில ஆயிரங்களுக்கும் சில லட்சங்களுக்கும் உறவுகளை உதறியிருப்போம் சற்று நிதானித்து பார்த்தோமானால் அந்த லட்சங்களைவ விட உறவுகள் மதிப்புள்ளது என்று உணர்வோம் //<br /><br />சிந்திக்கக்கூடிய வரிகள்....நல்ல பதிவு....<br /><br />ஆசைகள் மனிதர்களிடம் அதிகரித்து வருகிறது.....உறவுகள் கூட இன்று வணிகநோக்கில் தான் நடைபோடுகிறது....ஆதாயம் இல்லாத எந்த ஒன்றும் அரங்கேருவதில்லை.கிளியனூர் இஸ்மத்https://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.com