
பிறந்த குழந்தை
எல்லாரும் குடிப்பது
தாய் பால்
எனக்கு மட்டும்
ஏனம்மா கள்ளிப் பால்
நான் பெண் என்பதாலா?
உன் அம்மா இப்படி
நினைத்திருந்தால்
நான் பிறந்திருக்க மாட்டேனே அம்மா.
கடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக் கொள்ளுங்கள்; நிகழ் காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்; எதிர்காலத்திற்கு பயமின்றி தயாராகுங்கள்.
3 கருத்துகள்:
kannathil arainthamathiri .... nachendru irrunthathu....
- trichy syed
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி syed
இன்னுமா கள்ளிப் பால்!
கருத்துரையிடுக